வடலூர் வழிபாடு

Sunday, June 29, 2014


பல நாள் கனவு இன்று நனவாகப்போகிறது.

நானும் என் நண்பரும் இன்றிரவு வடலூர் செல்லவிருக்கிறோம். வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையை காணவும், அவர் ஏற்றிய ஜோதியை தரிசிக்கவும், அவர் ஜோதியாய் ஐக்கியமான இடத்தையும் இன்னும் அவர் சார்ந்த பல இடங்களை காணவும் இன்று பயணப்பட உள்ளோம். 

திரும்பிவந்து என்னுள் ஏற்பட்ட மாற்றங்களையும், என் மனம் லயித்துக்கொண்ட விஷயங்களையும் இங்கே பதிகிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: