கலாச்சார மாற்றம்

Saturday, June 28, 2014


அன்று..

தேரடி வீதியில்

இறைவன் ஊர்வலம் வந்தால்

அனைவரும் ஒன்றாய் வணங்கினர்..

இன்று..

தேரடி வீதியில்

இறைவன் ஊர்வலம் வந்தால்

அனைவரும் சுற்றி நின்று

புகைப்படம் எடுக்கின்றனர்...

எவர்க்கும் இறைவனை வணங்கும்

பக்தியும் இல்லை,

இறைவனை வணங்க

நேரமும் இல்லை...

* தினேஷ்மாயா *

0 Comments: