சிறைப்பட்ட மனிதன்

Saturday, December 25, 2021


மண்புழுக்கள்கூட தன்

உடலை இழுத்து

இழுத்துக்கொண்டு ஓர்

இடம்விட்டு மற்றோர் இடம்

ஊர்ந்துகொண்டுதான்

இருக்கின்றன.

மனிதர்கள் மட்டும்தான்,

தன் இருப்பிடத்துக்கு வெளியே

உலகம் இல்லை என்று

நினைக்கிறார்கள்..


- மறைக்கப்பட்ட இந்தியா நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்


* தினேஷ்மாயா *

0 Comments: