அறம் பொருள் இன்பம்

Monday, March 08, 2021

 அறம் என்பது ஆண்.

ஆண், அறத்துடன் நிற்றல் வேண்டும்.

பொருள் என்பது பெண்.

பெண், பொருளை நிர்வகிப்பதில் தனித்து விளங்க வேண்டும்.

அறமும் பொருளுமாகிய ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே நிலையான இன்பம் கிடைக்கும்.

இந்த தத்துவத்தையே வள்ளுவப் பெருந்தகை நமக்கு அருளியுள்ளார்..

* தினேஷ்மாயா *

0 Comments: