குறள் வெண்பா

Wednesday, November 04, 2020

 


திடிரென ஒரு ஆசை வந்தது. குறள் வெண்பா வடிவில் கவிதை எழுத முயற்சி செய்யலாமே என்று.

தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுத இப்போதைக்கு முடியாது. அதை கைவர கற்கவில்லை யான் இன்னும்.

புதுக்கவிதை வடிவில் குறள் வெண்பா என் முதல் முயற்சி - இதோ 

“ இமையாள் மைவிழியாள் என்னவள் நிகராகமாட்டாள்
   உமையாள் என்னவள் பேரழகின்முன்”

* தினேஷ்மாயா *

0 Comments: