கரோனா வைரஸ்

Tuesday, January 28, 2020



     இன்று  சீனாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், திட்டமிட்டு சீன மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. சீனாவின் சொத்தே அதன் மக்கள்தான். ஆப்பிரிக்காவில் சில ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய எபோலா வைரஸுக்கு மருந்தே இல்லை, இதனால் உலகமே அழியக்கூடும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், ஆறு மாதத்தில் மருந்து கண்டிபிடிக்கப்பட்டு அந்த நோய் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த கரோனா வைரஸுக்கும் எதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் மருந்து தயாரித்து வைத்திருக்கும். அதனை வெளியிடவே இந்த கிருமியை மக்கள் மத்தியில் பரப்பியிருப்பார்கள் என்பது என் கருத்து. இந்த கருத்து உண்மையாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். தவறாக இருக்கும் பட்சத்தில் பெரிதாக பாதிப்பு யாருக்கும் இல்லை என நினைக்கிறேன். ஆனால், அதுவே உண்மையாக இருந்துவிட்டால் ??!!

* தினேஷ்மாயா * 

0 Comments: