ஆத்மார்த்த விலங்கு

Thursday, August 15, 2019


     சுயநலமில்லா பெருவாழ்வு அனைவருக்கும் சாத்தியமில்லை. பிறர் நலன் கருதி வாழ்வதே இயற்கையின் பண்பு. இயற்கை என்றுமே தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது. இந்த பண்பு இயற்கையிலேயே மனிதனிடத்தில் இருந்ததுதான், ஆனால் இப்போது இந்த பண்பை மனிதனிடத்தில் காண்பது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் ஒரு கை ஓசை-யிலேயே கவனம் செலுத்துகிறான். கூடிவாழும் பழக்கமும், பொதுநலன் கருதி வாழ்வதும் குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில், விலங்குகள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு

விலங்கு ஒரு ஆத்மார்த்த மனிதன் !!

* தினேஷ்மாயா *

0 Comments: