skip to main |
skip to sidebar
தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
கனவே நனவாய் எழுந்தாயே
மனமே இறகாய் பறந்தாயே
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்
அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருட்பெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்
நேற்றின் வானம் பூனை போலே
ஓடி ஒளிகின்றதே
ஈசி சாரில் சாய்ந்து கொண்டு
காலம் சிரிக்கின்றதே
வாழ்க்கை வந்து வீடும் வந்ததே
என்தேக்கம் செங்கல் தோற்றம் கொண்டதே
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
அடிக்கலையை அழைத்து
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்
சுவர்க்கோழியின் ஒலியை
பெரும் இசையென லயித்திருப்பேன்
தரை விழுகிற ஒளி மேல்
சிறு நிழலென படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்
தூறல் யாவும் தீர்ந்த போதும்
ஈரப்பதம் உள்ளதே
காலம் யாவும் காண காண
காட்சியாகின்றதே
காத்திருப்பில் ஜீவன் உள்ளதே
என் ஜீவன் வந்து வாசல் நின்றதே
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
படம்: மான்ஸ்டர்
வரிகள் : கார்த்திக் நேத்தா
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
குரல்: சத்யபிரகாஷ்
தினேஷ்மாயா....
புவியீர்ப்புவிசை
Thursday, August 15, 2019
Posted by
தினேஷ்மாயா
@
8/15/2019 08:33:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஆத்மார்த்த விலங்கு
சுயநலமில்லா பெருவாழ்வு அனைவருக்கும் சாத்தியமில்லை. பிறர் நலன் கருதி வாழ்வதே இயற்கையின் பண்பு. இயற்கை என்றுமே தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது. இந்த பண்பு இயற்கையிலேயே மனிதனிடத்தில் இருந்ததுதான், ஆனால் இப்போது இந்த பண்பை மனிதனிடத்தில் காண்பது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் ஒரு கை ஓசை-யிலேயே கவனம் செலுத்துகிறான். கூடிவாழும் பழக்கமும், பொதுநலன் கருதி வாழ்வதும் குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில், விலங்குகள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது.
மனிதன் ஒரு சமுதாய விலங்கு
விலங்கு ஒரு ஆத்மார்த்த மனிதன் !!
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/15/2019 02:35:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்பும் பண்பும்
Posted by
தினேஷ்மாயா
@
8/15/2019 02:27:00 PM
1 Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காயம்
Posted by
தினேஷ்மாயா
@
8/15/2019 02:12:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

முக்தி
Saturday, August 10, 2019
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2019 05:28:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

செல்(வ)ல மகள்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2019 11:54:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தங்கமயில்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2019 08:10:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

திரும்ப திரும்ப
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2019 08:06:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அடைக்கும் தாழ்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2019 06:44:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அறுசுவை இதழ்
Friday, August 09, 2019
Posted by
தினேஷ்மாயா
@
8/09/2019 09:10:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நீ கொடுக்காத முத்தம்
Posted by
தினேஷ்மாயா
@
8/09/2019 09:06:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தீர காதல் காண கண்டேனே
Saturday, August 03, 2019
தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
கனவே நனவாய் எழுந்தாயே
மனமே இறகாய் பறந்தாயே
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்
அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருட்பெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்
நேற்றின் வானம் பூனை போலே
ஓடி ஒளிகின்றதே
ஈசி சாரில் சாய்ந்து கொண்டு
காலம் சிரிக்கின்றதே
வாழ்க்கை வந்து வீடும் வந்ததே
என்தேக்கம் செங்கல் தோற்றம் கொண்டதே
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
அடிக்கலையை அழைத்து
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்
சுவர்க்கோழியின் ஒலியை
பெரும் இசையென லயித்திருப்பேன்
தரை விழுகிற ஒளி மேல்
சிறு நிழலென படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்
தூறல் யாவும் தீர்ந்த போதும்
ஈரப்பதம் உள்ளதே
காலம் யாவும் காண காண
காட்சியாகின்றதே
காத்திருப்பில் ஜீவன் உள்ளதே
என் ஜீவன் வந்து வாசல் நின்றதே
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
படம்: மான்ஸ்டர்
வரிகள் : கார்த்திக் நேத்தா
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
குரல்: சத்யபிரகாஷ்
Posted by
தினேஷ்மாயா
@
8/03/2019 12:20:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நரை
Posted by
தினேஷ்மாயா
@
8/03/2019 07:38:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !