மனதில் இருந்து...

Thursday, May 16, 2019


     என்னவளுக்கும் எனக்கும் சண்டைகள் வரும். பலநேரம் சிறிதாய், சிலநேரம் பெரிதாய். இதுபொன்ற சண்டைகள் வரும்போதெல்லாம், இருவருமே கோபத்தில், அவசரத்தில் ஏதாச்சும் வார்த்தையை பேசிவிடுவது சகஜம். ஆனால், அந்த வார்த்தையே எங்களுக்குள் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட கூடாது என்பதற்காக, நாங்கள் இருவருமே ஒரு உடன்படிக்கைக்கு வந்துவிட்டோம். என்னவென்றால், இதுபோன்ற சண்டையிடும் நேரத்தில், நாங்கள் கோபமக பேசும் வார்த்தைகள் எதுவும் எங்கள் மனதில் இருந்து வந்ததில்லை, அந்த வார்த்தைகளை மற்றொருவரை வேண்டுமென்று புண்படுத்த பேசிய வார்த்தையில்லை என்கிற புரிதலை கொண்டிருக்கிறோம். 

   அதனால், கோபத்தில் பேசும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த சண்டையை பெரிதாக்க மாட்டோம். இதுபோல் நீங்களும் பின்பற்றி பாருங்கள். கணவன் மனைவி உறவு அதன் புனிதத்தன்மை கெடாமல் என்றும் இனிமையாக இருக்கும்...


அன்புடன்

* தினேஷ்பூர்ணிஷா *

0 Comments: