இதுதான் மனிதன்

Friday, April 05, 2019


2024-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களையும், 2033-ம் ஆண்டிற்குள் மனிதர்களையும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 

இருப்பது ஒரு பூமி. இதை பாதுகாத்து இங்கே மனித இனம் செம்மையாய் வாழ எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், வேறு கிரகத்தில் குடிபெயர முயற்சிகள் மேற்கொள்பவன்தான் மனிதன் !!

இயற்கையின் படைப்பில் தன் இனத்தை தாமே அழிக்கும் ஒரே இனம் - மனித இனம் மட்டுமே. 


* தினேஷ்மாயா *

0 Comments: