skip to main |
skip to sidebar
உன் பெற்றோரோடு சேர்ந்துக்கொண்டு
உன்னிடம் செல்லமாய் நானும் சண்டையிடுகிறேன்..
அது வெறும் விளையாட்டு என்பதை
நீயும் அறிவாய் நானும் அறிவேன்..
ஆனால், ஒருபோதும் நீ
என்னை எங்கும், எவரிடத்திலும்
விட்டுக்கொடுக்காமல் இருப்பது
உன் அன்பின் வெளிப்பாடு மட்டுமன்றி
உன் பெண்மையின் சிறப்பும்கூடத்தான் !
* தினேஷ்பூர்ணிஷா *
அந்திமாலைப் பொழுதில்
ஆதவன் மறையும் இவ்வேளையில்
இருவரும் தனியாய் ஒரு
ஈடுசெய்ய முடியாத செயலுக்காக
உயிராய் உருகி
ஊண் வருத்தி நம் இன்னுயிரை
எதிர்நோக்கி
ஏகாந்தமாய் காத்திருக்கையில்
ஐமுகன் அருளோடு
ஒரு அழகான தேவதையின் வருகையை - நீ
ஓடோடி என்னருகே வந்து என் காதில் சொல்வதை
ஔவியத்தோடு ஊரே பார்த்ததடி !
* தினேஷ்பூர்ணிஷா *
தினேஷ்மாயா....
இது ஒரு காதல் கதை !
Wednesday, March 14, 2018
Posted by
தினேஷ்மாயா
@
3/14/2018 07:57:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பூச்சண்டை !
Monday, March 12, 2018
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 04:12:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன் வேண்டுதல் !!
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 04:10:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சிவ சிவ
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 04:08:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்புக்கடன்
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 04:04:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன் பெண்மை
உன் பெற்றோரோடு சேர்ந்துக்கொண்டு
உன்னிடம் செல்லமாய் நானும் சண்டையிடுகிறேன்..
அது வெறும் விளையாட்டு என்பதை
நீயும் அறிவாய் நானும் அறிவேன்..
ஆனால், ஒருபோதும் நீ
என்னை எங்கும், எவரிடத்திலும்
விட்டுக்கொடுக்காமல் இருப்பது
உன் அன்பின் வெளிப்பாடு மட்டுமன்றி
உன் பெண்மையின் சிறப்பும்கூடத்தான் !
* தினேஷ்பூர்ணிஷா *
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 04:02:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நமக்கான வாழ்க்கை இது !
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 04:00:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உயிரெழுத்துக்களால் உயிர் செய்கிறேன் !
அந்திமாலைப் பொழுதில்
ஆதவன் மறையும் இவ்வேளையில்
இருவரும் தனியாய் ஒரு
ஈடுசெய்ய முடியாத செயலுக்காக
உயிராய் உருகி
ஊண் வருத்தி நம் இன்னுயிரை
எதிர்நோக்கி
ஏகாந்தமாய் காத்திருக்கையில்
ஐமுகன் அருளோடு
ஒரு அழகான தேவதையின் வருகையை - நீ
ஓடோடி என்னருகே வந்து என் காதில் சொல்வதை
ஔவியத்தோடு ஊரே பார்த்ததடி !
* தினேஷ்பூர்ணிஷா *
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 03:58:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வானவில் நாட்கள் !
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 03:45:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தேவதையின் பெயர் !!
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 03:41:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வலி !
Posted by
தினேஷ்மாயா
@
3/12/2018 03:34:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !