துரோகி..

Sunday, February 18, 2018



சொல்லும்போதெல்லாம் சரி சரி என்று

அமைதியாய் கேட்டுக்கொண்டு இருப்பான்..

ஆனால், என்னவளை பிரியும்போது மட்டும்

சொன்னதையெல்லாம் மறந்துவிட்டு

என்னையும் கேட்காமல் - அவள் முன்னே

கண்ணீரை சிந்திவிடுவான்

என் கண்கள் எனப்படும் துரோகி !

* தினேஷ்பூர்ணிஷா *

0 Comments: