கவிதைகள் சொல்லவா !!

Monday, December 11, 2017


நாணத்தால் நான் நிலம் நோக்க

ஆச்சரியத்தில் நீ வான் நோக்க

நம் இதழ்கள்

கவி பேசிக்கொள்கின்றன !!

* தினேஷ்பூர்ணிஷா *

0 Comments: