அவள் வந்துவிட்டாள் !!

Friday, November 10, 2017




   என் கரம்.கொடுக்கும் பூக்களை காதலோடு பெற ஒருத்தி வந்துவிட்டாள். என் கடந்தகால வலிகளை போக்க ஒருத்தி வந்துவிட்டாள். என் இதயம் பெற்று தன் இதயம் தர ஒருத்தி வந்துவிட்டாள். என் கையோடு கைகோர்க்க ஒருத்தி வந்துவிட்டாள். என் கவிதைகள் அனைத்திற்கும் அர்த்தம் சொல்ல ஒருத்தி வந்துவிட்டாள். என் கனவுகளுக்கு சிறகுகளை பரிசளிக்க.ஒருத்தி வந்துவிட்டாள். என் வாழ்வில் ஒளியேற்ற என் தேவதை வந்துவிட்டாள் !!

* தினேஷ்மாயா *

0 Comments: