skip to main |
skip to sidebar
தினேஷ்மாயா....
மாங்கல்யம் தந்துனாநேனா !
Friday, November 10, 2017
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 12:53:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அவள் வந்துவிட்டாள் !!
என் கரம்.கொடுக்கும் பூக்களை காதலோடு பெற ஒருத்தி வந்துவிட்டாள். என் கடந்தகால வலிகளை போக்க ஒருத்தி வந்துவிட்டாள். என் இதயம் பெற்று தன் இதயம் தர ஒருத்தி வந்துவிட்டாள். என் கையோடு கைகோர்க்க ஒருத்தி வந்துவிட்டாள். என் கவிதைகள் அனைத்திற்கும் அர்த்தம் சொல்ல ஒருத்தி வந்துவிட்டாள். என் கனவுகளுக்கு சிறகுகளை பரிசளிக்க.ஒருத்தி வந்துவிட்டாள். என் வாழ்வில் ஒளியேற்ற என் தேவதை வந்துவிட்டாள் !!
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 12:09:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

குழந்தைகள் !
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 11:55:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கொடுத்து வைத்தவன்
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 11:42:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சொக்கத்தங்கம்
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 11:38:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சங்கேத வார்த்தைகள்
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 11:22:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என்னுயிர் இருக்கும்
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 11:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சத்தியம்
நான் பெரும்பாலும், ஒருவர் என்னிடம் சத்தியம் கேட்கும்போது பலமுறை சிந்திப்பேன். இந்த சத்தியத்தை என்னால் காப்பாற்ற முடியுமா, ஏன் சத்தியம் கேட்கிறார், எதற்காக கேட்கிறார், சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை காப்பாற்ற முடியாவிட்டால் ஏற்படும் பாதிப்பின் தன்மை என்ன என்றெல்லாம் பலமுறை ஆராய்ந்துவிட்டுதான் சத்தியம் செய்ய முன் வருவேன். என் மனம் வேண்டாம் என்றால், சத்தியம் செய்ய மாட்டேன். செய்த சத்தியத்தின்படி நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.
ஆனால், என்னவள் என்னிடம் ஒரு சத்தியம் செய்துகொடு என்பாள். நான், ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவே மாட்டேன். அவள் என்ன சத்தியம் கேட்கிறாள், பெரியதா சிறியதா, எதற்காக கேட்கிறாள் இப்படியெல்லாம் ஒன்றுமே சிந்திக்க மாட்டேன். அவள் கேட்ட அடுத்த நிமிடமே சத்தியம் செய்து கொடுத்துவிடுவேன். அவளுக்காக எப்பாடுபட்டாவது அந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன். அதற்கு எங்கள் காதல் எனக்கு உறுதுணையாக இருக்கும். அதனால்தான். அவளுக்கு நான் செய்து கொடுக்கும் சத்தியம் அனைத்தையும் நிறைவேற்ற முடிகிறது என்னாள்.
சமீபத்தில் அவளுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். அவள் கேட்காமலே நானே செய்து கொடுத்த சத்தியம் அது. இந்த நொடியில் உன் கரம் பற்றினேன். இனி ஒருபோதும் பிரிய மாட்டேன் என்று !!
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 08:36:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சத்தமில்லா முத்தம்
அவள் என்னிடம் சில சமயம் அதிகம் சண்டை போடுவாள். சத்தம் போடுவாள். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏன் தெரியுமா ?
அவள் சண்டையும் கோபமும் தீர்ந்த பிறகு, அவளின் சத்தத்தின் அளவை பொறுத்து அவளின் சத்தமில்லா முத்தம் அதிகம் எனக்கு கிடைக்கும். என்னை சமாதானப்படுத்த..
புறாவை தூதுவிட்டு சமாதானப்படுத்தியது அந்த காலம். இது முத்தத்தை தூதுவிட்டு சமாதானப்படுத்துவது இக்காலம் !
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2017 08:24:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இன்னும் ஒரு படி
Wednesday, November 01, 2017
Posted by
தினேஷ்மாயா
@
11/01/2017 06:46:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கஞ்சன்
Posted by
தினேஷ்மாயா
@
11/01/2017 06:37:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அவளை தண்டிக்க விரும்புகிறேன்
Posted by
தினேஷ்மாயா
@
11/01/2017 06:26:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !