கால்களால் கவிதை

Friday, October 20, 2017


நான் என் கைகளால்
காகிதத்தில் கவிதை எழுதிக்கொண்டிருக்கையில்,

அவள் - தன் கால்களால்
நடக்கும் இடமெங்கும் கவிதையை
சிதறவிட்டப்படி செல்கிறாள் !!

* தினேஷ்மாயா *

0 Comments: