விகடகவி

Friday, August 19, 2016

இவ்வளவு அருமையாக கவிதை எழுதாதீர்கள் என்றால், கேட்கவில்லை..

இன்று அந்த இறைவன் தங்களை அழைத்துக்கொண்டான்..

தன் அரசவையில் உங்களுக்கு அரசவை கவிஞர் பதவி கொடுப்பதற்காக.

கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய
எல்லாம்வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: