அறிக்கை

Sunday, June 05, 2016

அரசியல்வாதிகள் அறிக்கை விடுகிறார்களே..

அது எதற்கு என்பதுதான் எனக்கு ஒன்றுமே புரியவில்லை..

இந்த அறிக்கை கலாச்சாரம் மாறி மக்களோடும் சக அரசியல்வாதிகளிடமும் மனம்விட்டு நேராக பேசும் கலாச்சாரம் வருமேயானால் அன்றுதான் ஜனநாயகம் செழிக்கும்..

* தினேஷ்மாயா *

0 Comments: