மனதை தொட்ட வரிகள்

Tuesday, February 09, 2016

என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவார்
அன்பே அது நானாக கூடாதா ?
**********
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை..
**********
சில நாட்களாக என்னுள் அடிக்கடி ஒலிக்கும் பாடல் வரிகள் இவை..
* தினேஷ்மாயா *

0 Comments: