பேசிவிடு

Thursday, May 15, 2014


என் கவிதையின்

கருகலைப்பிற்கு

உன் மௌனம்

காரணமாய் இருக்கவேண்டாம் -

பேசிவிடு..

* தினேஷ்மாயா *

0 Comments: