DhineshMaya Blog

Monday, November 09, 2009



அனைவர்க்கும் வணக்கம் ! ! !

என் வலைப்பக்கத்தை தேடி வந்தமைக்காக
நன்றிகள் பல...

உங்களுக்கு நிச்சயமாக ஒரு சிறந்த, மறக்கமுடியாத அனுபவத்தை தருவேன் என
உறுதியளிக்கிறேன்....

சிறுகதை, கவிதை, விழிப்புணர்வு கட்டுரை, பொது கட்டுரை, பாடல் வரிகள், எப்போதாவது ஒருசில அறிவுரைகள், இலக்கிய இலக்கண செய்திகள், வரலாற்று சுவடுகள், இன்னும் பல உங்களுக்காக அள்ளித்தர காத்திருக்கின்றேன்.....


இதோ என் முதல் கவிதை....


ஆத்திச்சூடி
  • அறுவடை செய்…
  • ஆண்டவனை தொழு…
  • இயன்றவரை உதவு…
  • ஈரநெஞ்சு கொள்…
  • உதவிசெய்து வாழ்…
  • ஊன்றுகோலாய் இரு…
  • எண்ணம்தெளிவு பெறு…
  • ஏட்டில்புலமை புரி…
  • ஐம்புலன் அடக்கு…
  • ஒருமுகமனம் வேண்டு…
  • ஓராயிரம்துறை கற்றறி…
  • ஔவைசொல் கேள்….


    தினேஷ்மாயா

தங்களின் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆவலுடன்
எதிர்நோக்கி காத்துகொண்டிருக்கிறேன்...


தொடர்புக்கு:
மு.தினேஷ் குமார்.
கைபேசி : 9791155982
மின்னஞ்சல் : mddinesh@yahoo.co.in

2 Comments:

Unknown said...

வணக்கம் தினேஸ் சார் உங்கள் படைப்புக்கள் மிகவும் அபரீதம் , வாழ்த்திக்கள் ...

தினேஷ்மாயா said...

Mikka Nanri Sir..