ட்ரினிடாட் அன்ட் டொபாகோ என்னும் நாட்டில் இருக்கும் அனுமன் சிலை இது..நம் இந்தியர்கள் எங்கும் இருக்கிறார்கள் அவர்கள் இருக்கும் இடங்களில் நிச்சயம் ஒரு வழிப்பாடு தளங்களை உருவாக்கிவிடுகின்றனர்... அதில் இதுவும் ஒன்று...
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்..
-தினேஷ்மாயா..