புதிய நண்பர்கள்

Saturday, June 30, 2012





ஒரு வாரத்தில் இந்த திங்கள் முதல் இன்று வரை நான் வாங்கிய புத்தகங்களும் அதன் ஆசிரியர் பெயர்களும். யார் சொன்னது எனக்கு நண்பர்கள் இல்லையென்று.. இங்கே பாருங்கள், எனக்கு இப்போது 33 புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்... :)

1. ஆலாபனை- கவிக்கோ அப்துல் ரஹ்மான்
2. எர்னஸ்டோ சேகுவேரா- லாவ்ரெட்ஸ்கி
3. ஈழம் உலகை உலுக்கிய கடிதங்கள்
4. திமிருக்கு அழகென்று பெயர்- தபு சங்கர்
5. என் ஜன்னலின் வழியே- வைரமுத்து
6. பெயரிடாத நட்சத்திரங்கள்
7. லெனின் போர்தந்திரங்கள் பற்றிய கடிதங்கள்
8. நளினி ஜமீலா- சுய சரிதை
9. தகனம்- ஆண்டாள் ப்ரிய தர்ஷினி
10. தேவதைகளின் தேவதை- தபு சங்கர்
11. மழையானவள்- தபு சங்கர்
12. பைத்தியக்காரன் - கலீல் ஜிப்ரான்
13. நெஞ்சவர்ணக் கிளி- தபு சங்கர்
14. 18- வயசுல- பா.விஜய்
15. வாடிவாசல்- சி.சு.செல்லப்பா
16. இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது- தபு சங்கர்
17. இந்தியாவில் சாதிகள்- அண்ணல் அம்பேத்கர்
18. கொஞ்சல்வழிக் கல்வி- தபு சங்கர்
19. சேலையோரப் பூங்கா- தபு சங்கர்
20. நட்பின் நாட்கள்- பா.விஜய்
21. கேள்விகளால் ஒரு வேள்வி- வைரமுத்து
22. ஹெலன் கெல்லர்- சுய சரிதை
23. நீ முகம் கழுவிய நீரைக்கொடு- கட்டளை ஜெயா
24. அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ. - தபு சங்கர்
25. உன் பேச்சு கா…..தல்- தபு சங்கர்
26. நண்பன் நண்பி- பா.விஜய்
27. சத்திய சோதனை- மகாத்மா காந்தியின் சுயசரிதை
28. கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்- சிவா
29. நல்ல தமிழ் எழுத வேண்டுமா- அ.கி.பரந்தாமனார்
30. விழியீர்ப்பு விசை- தபு சங்கர்
31. ரத்த தானம்- வைரமுத்து
32. சிற்பங்களை சிதைக்கலாமா? – இறையன்பு
33. இந்திய அரசும் மரண தண்டனையும்- எஸ்.வி.ராஜதுரை





- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்..




சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

- மகாகவி பாரதியார்

இன்றைய நிலையில் எனக்கு மிகவும் தேவைபடும் கவிதையை பாரதி அன்றே எழுதிவிட்டு சென்றிருக்கிறான்..

நன்றி
பாரதி...


என்றும் அன்புடன்
**** தினேஷ்மாயா ****

Mary Marry

Wednesday, June 13, 2012




She got Married
Also
Her Name also get Mary'd...

No one could understand this except me ;)


Lovingly yours
DhineshMaya...