கடவுள் பாதி மிருகம் பாதி..

Sunday, April 08, 2012




அனைவருக்குள்ளும் கடவுள் பாதி, மிருகம் பாதி இருக்கிறது..
சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளால் ஒரு சில நேரத்தில் கடவுள் குணம் வெளி வருகிறது, சில நேரங்களில் மிருகம் வெளிவருகிறது...
அதனால், ஒருவன் மிருகத்தனமாய் நடந்துக்கொண்டால் அவனிடத்தில் கடவுள் குணம் என்பது இருக்கவே இருக்காது என்று நினைப்பது தவறு...
அதே நேரத்தில், ஒருவனிடத்தில் தெய்வ குணம் இருக்குமேயானால், அவனிடத்தில் மிருக குணமும் மறைந்திருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது...

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா